சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்.. இன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

57பார்த்தது
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்.. இன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
சாம்சங் நிறுவன ஊழியர்கள், சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தற்போது வரை வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு வாரங்கலை கடந்துள்ள சாம்சங் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று (அக்.7) பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முன்னதாக நிறுவன மேலாளர்களுடன் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி