“விஜய் மாநாடுக்கு மட்டும் ரூல்ஸ்.. இதுக்கு இல்லையா?” - தமிழிசை

83பார்த்தது
“விஜய் மாநாடுக்கு மட்டும் ரூல்ஸ்.. இதுக்கு இல்லையா?” - தமிழிசை
மெரினாவில் நேற்று (செப்.6) நடந்த விமான சாகசத்தைப் பார்க்க சென்றவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரைக் காக்கத் தவறியது ஏன்?. விஜய் கட்சியின் மாநாடு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பாஜக மாநாடு, ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு கேள்வி கேட்கும் தமிழக அரசு, நம் நாட்டின் விமானப்படை நடத்திய நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி