நெல்லை: அரசு பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்த மணவிகள்

53பார்த்தது
நெல்லை: அரசு பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்த மணவிகள்
நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி வளாகத்தில் இன்று முகநூல் நண்பர்கள் குழு சார்பில் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மரக்கன்றுகள் வழங்கி உதவிய திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் நாகராஜனுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பாப்பாக்குடி யூனியன் உதவி தோட்டக்கலை துறை அதிகாரி பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி