பள்ளிகளில் பாட புத்தகங்கள் வழங்கும் பணி தொடக்கம்

77பார்த்தது
பள்ளிகளில் பாட புத்தகங்கள் வழங்கும் பணி தொடக்கம்
தமிழ்நாட்டில் காலாண்டுத் தேர்வு முடிந்த நிலையில் கடந்த செப்., 28ஆம் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை நிறைவடைந்த நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் நேற்று (அக்.8) திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் நிலை பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி