நெல்லையில் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கம்: என்சிசி நடத்தியது

64பார்த்தது
பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் பொறுப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் என்சிசி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கம் நடத்தப்பட்டது. கமாண்டிங் ஆபீசர் லெப்டினன்ட் கர்னல் கார்த்திக் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் அவர், தூய்மையான எதிர்காலத்திற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பேசினார்.

தொடர்புடைய செய்தி