சேரன்மகா தேவியில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை

567பார்த்தது
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டாரத்தில் கடந்த ஐந்து தினங்களாக அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தில் இருந்த பொதுமக்கள் இன்று மதியம் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். சேரன்மாதேவியின் தற்போது குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. மிதமான காற்று வீசுவதால் வெயிலின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து காணப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி