கல்லிடை கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

82பார்த்தது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைகுறிச்சி புனித அந்தோணியார் கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று இரவு பெரிய வியாழனை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலய பங்குத்தந்தை அருள் அந்தோணி 12 சீடர்களை நினைவு கூறும் விதமாக 12 பேர்களின் பாதங்களை கழுவினார். பெரிய வியாழனை முன்னிட்டு ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் நற்கருணை ஆராதனை விருந்தில் கலந்து விட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி