'பேராசான் பிறந்த மண்ணில் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்'

60பார்த்தது
'பேராசான் பிறந்த மண்ணில் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்'
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோட்டில் தனது பிரச்சாரத்தை ஏப்ரல் 29 அன்று கமல்ஹாசன் தொடங்க உள்ளார். இதுகுறித்து அவர் தனது X பக்கத்தில், மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க! என்று பதிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி