5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை

63539பார்த்தது
5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை
தலைநகர் டெல்லியில், பவானா பகுதியில் ஐந்து வயது சிறுமியை ஒருவர் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு, அந்த நபர் சிறுமியின் உடலை தொழிற்சாலை ஒன்றில் மறைத்து வைத்துள்ளார். இச்சம்பவம் மார்ச் 24ஆம் தேதி நடந்ததாகத் தெரிகிறது. போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி