பாளையங்கோட்டை; மருத்துவமனையை சூழ்ந்த தண்ணீர்: வீடியோ வைரல்

66பார்த்தது
நெல்லையில் நேற்றிரவு வரை கனமழை பெய்தது. இதனால் பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளைநகர் அரசு மருத்துவமனையில் மழைநீர் சூழ்ந்தது. மருத்துவமனை உட்பகுதிகளும் தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் சிகிச்சையில் இருந்தவர்கள் கர்ப்பிணி பெண்கள் வெளியே பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர். மாநகராட்சியில் இருந்து மோட்டார் மூலம் தேங்கிய மழை நீரை வெளியேற்றினர். இருப்பினும் நோயாளிகள் சிரம்பட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி