அடுத்த மாதம் முதல் மீண்டும் பீச் - வேளச்சேரி ரயில்!

66பார்த்தது
அடுத்த மாதம் முதல் மீண்டும் பீச் - வேளச்சேரி ரயில்!
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் தடத்தில் நவம்பர் மாதம் முதல் மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. எழும்பூர் - கடற்கரை இடையே 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக, 2023 ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் நவம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் என தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி