காலாண்டு தேர்வு விடைத்தாள்கள்: ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு

66பார்த்தது
காலாண்டு தேர்வு விடைத்தாள்கள்: ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு
தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் முறையாக மதீப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் மாவட்ட கல்வி அலுவலகங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில், “இந்த குழுக்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கையை வழங்கவேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி