மின்கட்டணம் செலுத்தும் முறை - புதிய நிபந்தனை

67பார்த்தது
மின்கட்டணம் செலுத்தும் முறை - புதிய நிபந்தனை
மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்த பொது மக்களுக்கு தமிழ்நாடு மின் வாரியம் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இந்த மாதம் முதல் 4000 ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை நேரடி பணமாக செலுத்த முடியாது என்றும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இனி வரும் மாதங்களில் ரூ.3000, ரூ.2000 என மின்வாரிய அலுவலகத்தில் செலுத்துவதற்கான அதிகபட்ச தொகை படிப்படியாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி