மாட்டுக் கொழுப்பை கலந்து மகா பாவம் செய்து விட்டார்கள்.!

54பார்த்தது
திருப்பதியில் லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாமிச கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தி மகா பாவம் செய்துவிட்டார்கள். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என கூறியுள்ளார்.

நன்றி: News 18 Tamilnadu

தொடர்புடைய செய்தி