தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பம் அதிகரிக்கும்

76பார்த்தது
தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பம் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் இன்றும் (செப்.20) நாளையும் (செப்.21) வெப்பம், இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக கூறியபடி தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதமும் சேர்ந்து இருக்கும். இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி