கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் பேரவை நிர்வாகிகள் மனு

52பார்த்தது
தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் மனு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் மாவட்ட தலைவர் ஜெயராம் தலைமையில் இன்று மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் தமிழக அரசு துறையில் பட்டியல் மட்டும் பழங்குடியினருக்கு வழங்கப்பட வேண்டிய பின்னடைவு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். நிகழ்ச்சியில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி