தேனி சடையால் முனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

83பார்த்தது
தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சடையால் முனீஸ்வரர் திருக்கோவிலில் இன்று ஆடி அம்மாவாசை நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முனீஸ்வரனை, தேனி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசித்து, வழிபட்டு சென்றனர். மேலும், பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி