தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை

70பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை
தமிழ்நாடு முழுவதும் பல சார்பதிவாளர் அலுவலங்கள், ஆர்.டி.ஓ அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், போக்குவரத்து சோதனைச் சாவடி, வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு அலுவலகங்களில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. இதில், கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்தந்த அலுவலகங்களில் அலுவலர்கள், அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி