சொத்து தகராறில் உறவினரை கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை

59பார்த்தது
சொத்து தகராறில் உறவினரை கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சுப்பிரமணியம் (55) - மாலதி (50) தம்பதிக்கும் அவர்களின் உறவினர் தங்கபாண்டியன் (23) என்பவருக்கும் இடையே பூர்விக சொத்தைப் பிரிப்பது தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. சொத்து தகராறில் தங்கபாண்டியனை இருவரும் சேர்ந்து கடந்த 18.5.2022-ல் கொலை செய்தனர். இதையடுத்து கைதான தம்பதிக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் நேற்று (அக். 23) உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி