ஆண்டிபட்டி காற்றாலை மின் உற்பத்தி உயர்வு

64பார்த்தது
ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி உயர்வு


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, கண்டமனூர், காமாட்சிபுரம், கோவிந்தா நகர், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகிறது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று காற்று வீச தொடங்கியுள்ள காரணத்தால் அப்பகுதியில் காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் காற்றின் வேகம் ஒரு நொடிக்கு 10 முதல் 12 மீட்டர் எனும் அளவில் உள்ளதாக காற்றாலை பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி