விவசாயிகளுக்கு முதுகெலும்பாக மாறிய கல்லூரி மாணவர்கள்

72பார்த்தது
விவசாயிகளுக்கு முதுகெலும்பாக மாறிய கல்லூரி மாணவர்கள்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய பொருட்களை விற்க ‘நான் உழவன்’ என்ற இணையதளத்தை கல்லூரி இளைஞர்கள் தயார் செய்துள்ளனர். அதன் மூலம் விவசாயிகள் தங்களது காய்கறிகளை விற்பனை செய்து கொள்ளலாம். இதற்கு, www.naanuzhavan.in என்ற இணையதளத்திலும், naanuzhavanofficial@gmail.com மின்னஞ்சல் மூலமாகவும், 7871882925 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி