நாளை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

70பார்த்தது
நாளை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
மயிலாடுதுறையில் மாதத்திற்கு ஒரு முறை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான கூட்டம் நடைபெறும். அதன்படி இந்த மாதம் நாளை (ஆகஸ்ட் 23) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களை குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு அம்மாவட்ட ஆட்சியர் மாகாபாரதி கூறியுள்ளார்.இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்தி