சோப்பில் விநாயகர் சிலை செய்து அசத்திய இளைஞர்

62பார்த்தது
நாடு முழுவதும் இன்று (செப்.7) விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயக சதுர்த்தி விஷேஷ தினத்தில் விநாயக பெருமானை மனமுருகி வணங்கினால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க பெறும். மாலை நேரத்தில் பிள்ளையார் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பானது. இந்த சிறப்பு நாளில், இளைஞர் ஒருவர் ஊசிகள், சிறிய வண்ண கற்களை கொண்டு 7 மணி நேரத்தில் சோப்பில் விநாயகர் சிலையை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி