உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

62பார்த்தது
உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது. ஆகஸ்ட் 9-ம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் ஆகஸ்ட் 20-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி