பெருமாள் கோயிலில் தீர்த்தம் கொடுக்க காரணம்

54பார்த்தது
பெருமாள் கோயிலில் தீர்த்தம் கொடுக்க காரணம்
அனைவருக்கும் பெருமாளின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. பெருமாளின் பாதம் பட்ட தீர்த்தம் அனைத்து விதமான நோய்களையும் நீக்கக் கூடியது என சொல்லப்படுகிறது. இடது கையில் துணியை வைத்துக் கொண்டு, அதன் மேல் வலது கையை வைத்து கவனமாக பெருமாள் கோயில் தீர்த்தத்தை வாங்க வேண்டும். நம்முடைய காலில் சிந்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

தொடர்புடைய செய்தி