தோல்விக்கு காரணம் அனைவரும்தான்.. ரோஹித் சர்மா

62பார்த்தது
தோல்விக்கு காரணம் அனைவரும்தான்.. ரோஹித் சர்மா
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தோல்விக்கு எந்த ஒரு தனி நபரும் காரணம் அல்ல என கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். இந்திய அணியில் பேட்டர்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு முக்கிய காரணம் என்றும், அதற்கு தனிப்பட்ட எந்த வீரரையும் பலிகடாவாக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு கூட்டுத்தோல்வி என்ற அவர், குறைகளை களைந்து அடுத்த போட்டியில் இந்திய அணி வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி