மாமனாருடன் வீட்டை விட்டு ஓடிய மருமகள்

73பார்த்தது
மாமனாருடன் வீட்டை விட்டு ஓடிய மருமகள்
கேரளாவை சேர்ந்த 1 வயதும் 4 மாதமும் ஆன பச்சிளம் குழந்தை ஒன்றின் தாய், தனது கணவரை விட்டுவிட்டு மாமனாருடன் ஓடிவிட்டார். எனவே அந்த குழந்தையை தாயிடம் கொடுக்காமல் அதன் தந்தையிடம் ஒப்படைக்க மாநில குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து குழந்தையின் தாய் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது தாயின் உரிமை எனக்கூறி குழந்தையை தாயுடன் அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி