அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

66பார்த்தது
அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டை நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி தூயமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, 8 வாரங்களில் 1,700 ஆக்கிரமிப்புக்களையும் அகற்ற தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி