சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

70பார்த்தது
சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்
புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதால் கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் நாளை (அக் 27) ரத்து செய்யப்படுகிறது. சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும் எனவும் நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி