இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

75பார்த்தது
இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி