நகை பிரியர்களின் மகிழ்ச்சிக்கு ஆப்பு வைத்த தங்கம் விலை

62பார்த்தது
நகை பிரியர்களின் மகிழ்ச்சிக்கு ஆப்பு வைத்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் விலையும் மளமளவென சரிந்தது. விலை குறைந்து கொண்டே வந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மீண்டும் ஏறுமுகத்துக்கு சென்ற தங்கத்தின் விலை இன்று (செப். 21) புதிய உச்சத்தை தொட்டது.

தொடர்புடைய செய்தி