பெண்ணின் ஆபாச வீடியோவை வெளியிட்டவர் கைது

23780பார்த்தது
பெண்ணின் ஆபாச வீடியோவை வெளியிட்டவர் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த சாத்தா குட்டி மகன் சிவமுருகன் (22). சென்னையில் உள்ள தனியார் கடையில் கேசியராக பணி புரிந்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணிடம் பழகி அவரது ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெனிதா வழக்குப்பதிவு செய்து சிவமுருகனை கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி