தோசை சாப்பிட்ட நபர் உயிரிழப்பு

68பார்த்தது
தோசை சாப்பிட்ட நபர் உயிரிழப்பு
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் கல்வக்குற்றைச் சேர்ந்த வெங்கடையா என்பவர் மது அருந்திவிட்டு தோசை சாப்பிட்டுள்ளார். அப்போது தோசை தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி