கால்பந்து போட்டியின் போது துப்பாக்கிச்சூடு.. 5 பேர் பலி

71பார்த்தது
கால்பந்து போட்டியின் போது துப்பாக்கிச்சூடு.. 5 பேர் பலி
ஜமைக்காவில் கிங்ஸ்டனில் உள்ள பிளசன்ட் ஹைட்ஸ் பகுதியில் இன்று (அக்.23) கால்பந்து போட்டியின் போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தில், ஐந்து பேர் உயிரிழந்தனர். சிலர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு அங்கு நடந்த தகராறே காரணம் என போலீசார் கருதுகின்றனர். இதனை ஜமைக்கா கான்ஸ்டாபுலரி படை தகவல் பிரிவு உறுதி செய்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி