பானி பூரிக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்! உஷார்..

56பார்த்தது
பானி பூரிக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்! உஷார்..
பானி பூரியை உடைத்து, குறிப்பிட்ட உருளைக்கிழங்கு மசாலாவை அடைத்து அதை பானி எனப்படும் தண்ணீரில் நனைத்து அந்த ஓட்டைக்குள் நீர் இருக்கும்படி தருகிறார்கள். இந்த பூரிகளை ஒவ்வொரு கடைக்காரரும் தனித்தனியாக செய்வதில்லை. பூரிகளை மொத்தமாக வாங்கி அதை பயன்படுத்துகிறார்கள். அந்த பூரிகளை இவர்கள் எந்த எண்ணெயில் செய்கிறார்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும். மேலும் அதில் மைதா கலந்திருப்பதால் கண்டிப்பாக அது உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி