"புதிய பட்ஜெட் நாட்டுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது"

74பார்த்தது
"புதிய பட்ஜெட் நாட்டுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது"
புதிய பட்ஜெட் நாட்டுக்கு பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், "மக்களுக்கான வரி நடைமுறைகள் பட்ஜெட்டில் எளிமையாக்கப்பட்டுள்ளன. உண்மையான சராசரி வரி விதிப்பு குறைந்துள்ளது. பங்குச் சந்தை முதலீடுகளை பட்ஜெட் ஊக்குவிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி