மாமனாருக்கு அட்ஜஸ்ட் செய்யச்சொன்ன கணவன்

57பார்த்தது
தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகன் கவிராமுக்கு திவ்யதர்ஷினி என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கவிராமின் தந்தை பொன்ராஜ் திவ்யதர்ஷினியிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதனை கவிராமிடம் தெரிவித்த போது அவர் அட்ஜஸ் செய்து கொள் என கூறியதாக திவ்யதர்ஷினி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வலுக்கட்டாயமாக தனது கருவை கலைத்ததாக கூறிய திவ்யதர்ஷினி, போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி