கட்டணம் செலுத்தாததால் சடலத்தை ஒப்படைக்க மறுத்த மருத்துவமனை

78பார்த்தது
கட்டணம் செலுத்தாததால் சடலத்தை ஒப்படைக்க மறுத்த மருத்துவமனை
ம.பி, அனந்தபூரை சேர்ந்தவர் நாகதானி மாதுரி (27). ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்த அவருக்கு, மே 6ம் தேதி உடல்நிலை குறைவு ஏற்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காச நோய் முற்றிய நிலையில் நேற்று(மே 29) அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ரூ.7.50 லட்சபில் பாக்கி இருந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் சடலத்தை ஒப்படைக்க மறுத்தனர். இதனால் மாதுரியின் தந்தை ராஜசேகர் மனமுடைந்தார். சடலத்தை எடுத்துச் செல்ல நன்கொடையாளர்கள் யாரேனும் உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி