திருப்பனந்தாளில் அதிமுக சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு

76பார்த்தது
திருப்பனந்தாளில் அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா



திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் பேரூராட்சியில் பேரூர் கழகச் செயலாளர் மூர்த்தி ஏற்பாட்டில், தஞ்சை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர். கே. பாரதிமோகன் தலைமையில் மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் மீன் ராஜேந்திரன், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி