ஸ்ட்ராங் ரூமில் பொருத்தப்பட்ட சிசிடிவி செயலிழப்பு

57பார்த்தது
ஸ்ட்ராங் ரூமில் பொருத்தப்பட்ட சிசிடிவி செயலிழப்பு
நீலகிரி தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி செயலிழந்துள்ளது. ஒரே நேரத்தில் 173 சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 20 நிமிடங்களுக்கு பிறகு சிசிடிவி கேமராக்கள் செயல்படத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி