எச்சரிக்கை: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

51பார்த்தது
எச்சரிக்கை: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு
வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது. மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் "நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது" என தெரிவித்துள்ளது. வாகனங்களில், வேலை செய்யும் நிறுவனங்கள் உள்ளிட்ட எந்தவிதமான ஸ்டிக்கர்களையும் ஓட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி