பாபநாசத்தில் விவசாய சங்க செயலாளர் பி. ஆர். பாண்டியன் பேட்டி

57பார்த்தது
பாபநாசம் செய்தியாளர்
ஆர். லெட்சுமணன்
9443908444
27. 09. 24

Filename ppm p. r. pandiyan byte

Visual send ftp

திமுக ஆட்சியில் விவசாயிகளின் வாழ்க்கையை போராட்டமாக மாறி இருப்பதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் குற்றச்சாட்டு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கருப்பூர் தனியார் திருமண மண்டபத்தில் பாபநாசம் மேட்டு தெரு ராமநல்லூர் இணைப்பு சாலை அமைக்க பொன் விளையும் விளை நிலத்தை கைப்பற்றுவதை கைவிடு மாற்று வழி சாலையை மேம்படுத்திய வலியுறுத்தி மற்றும் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சாவூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் நிழல்தாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கபிஸ்தலம் மேட்டு தெரு அரியலூர் ராமநல்லூர் இணைப்பு சாலையை விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் மாற்று வழி பாதையில் சாலை அமைக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகள் பெயர் மோசடியாக பல்வேறு தேசிய வங்கிகளில் பெற்ற சுமார் 600 கோடி ரூபாய் சர்க்கரை ஆலை பெற்றுள்ளது இதனை தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு வங்கி கடன் மோசடி செய்த நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி