என்கவுன்ட்டரில் இறந்தவரின் புகைப்படம் வெளியீடு

72பார்த்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில ஏடிஎம் கொள்ளையர்கள் பிடிபட்டனர். சிக்கியவுடன் போலீசாரை தாக்கிவிட்டு லாரி டிரைவர் மற்றும் கண்டெய்னரில் இருந்த மற்றொரு கொள்ளையர் தப்பியோடினார். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையன் ஒருவன் கொல்லப்பட்டான். இந்நிலையில், என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ஜூமாதீன் என்ற கொள்ளையனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி