மனைவியை தோளில் சுமந்து கொண்டு அணையை கடந்த கணவர் (வீடியோ)

55பார்த்தது
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் சுந்தரிகொண்டாவில், பிறந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஒரு பெண்ணை அவரது உறவினர்கள் ஆபத்தான முறையில் வெள்ளம் சூழ்ந்த ஆற்றின் குறுக்கே தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை வசதி இல்லாததால் சமீபத்தில் குழந்தையை பிரசவித்த தனது மனைவியை தோளில் சுமந்து கொண்டு கணவரும், அவரது உறவினர்களும் ஆற்றை கடந்து சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி