முக விளக்கு ஏற்றினால் குடும்பத்தை தீய சக்திகள் நெருங்காது

79பார்த்தது
முக விளக்கு ஏற்றினால் குடும்பத்தை தீய சக்திகள் நெருங்காது
இந்திர ஏகாதசி அன்று நான்கு முக விளக்கு ஏற்றுவதால் நம்முடைய வீட்டையும், குடும்பத்தையும் எந்த தீய சக்திகளும் நெருங்காது. இவைகள் நான்கு திசைகளையும் குறிப்பதால் குடும்பத்திற்கு நேர்மறை கவசத்தை ஏற்படுத்தி, பாதுகாப்பாக இருக்கும். தீபத்தின் சுடர் எரியும் போது நம்முடைய வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை அவைகள் உறிஞ்சி எடுத்து விடும். இதனால் வீட்டில் ஒற்றுமை, அமைதியான சூழல், நன்மைகள் பெருகும்.

தொடர்புடைய செய்தி