சினிமாவை மிஞ்சும் பரபரப்பான சேஸிங் காட்சிகள்!

78பார்த்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில கொள்ளைகும்பல் நேற்று (செப் 27) பிடிபட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது. இந்நிலையில், கொள்ளையர்கள் பயன்படுத்திய கன்டைனர் லாரியை போலீசார் துரத்தி வந்தபோது, அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வழிநெடுக நின்ற வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு தப்ப முயன்ற பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி