கோவில்தேவராயன் பேட்டை தில்லையம்மன் ஆலய திருவிழா

72பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கோவில்தேவராயன் பேட்டை தில்லைநகரில் அமைந்துள்ள தில்லை அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதுசமயம்  குடமுருட்டி ஆற்றில் இருந்து பால்குடம், காவடிகள், முலைபாரி எடுத்து  முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்பாளுக்கு மகாஅபிஷேகமும் அம்மன் வீதி உலா காட்சியும் நடைபெற்றது 
வழாவில் கோயில்தேவராயன் பேட்டை தில்லைநகர் நாட்டாண்மைகள் பஞ்சாயத்தார்கள் கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி