பந்தே வீசாமல் கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டி

70பார்த்தது
பந்தே வீசாமல் கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டி
கிரிக்கெட் வரலாற்றில் 8வது முறையாக டெஸ்ட் போட்டியில் ஒரு பந்துகூட வீசாத நிலையில், போட்டி கைவிடப்பட்டது. ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கிரேட் நொய்டாவில் செப்.9 முதல் இன்று (செப்.13) வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், முதல் 4 நாட்கள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டமும் இன்று கைவிடப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியும் இப்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதில்லை.

தொடர்புடைய செய்தி