மாவட்ட எஸ். பி தலைமையில் குறை தீர்ப்பு கூட்டம்

70பார்த்தது
மாவட்ட எஸ். பி தலைமையில் குறை தீர்ப்பு கூட்டம்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார் மனுக்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி