யானை முடி மோதிரம் அணிவதால் ஏற்படும் பலன்கள்

72பார்த்தது
யானை முடி மோதிரம் அணிவதால் ஏற்படும் பலன்கள்
யானை முடி மோதிரம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆன்மீக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி யானை முடி மோதிரம் அணிவதால் கண் திருஷ்டி விலகுவதோடு குருவின் அனுக்ரஹம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. யானை போன்ற துணிச்சலும், பலமும் அணிவோருக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. யானை முடி மோதிரம் எல்லாவிதத்திலும் வாழ்க்கை மேம்பட உதவுவதோடு நாம் மேற்கொள்ளும் செயலுக்கான துணிச்சலை கொடுக்கும்.

தொடர்புடைய செய்தி